Sunday 6 September 2015

Ithayam Oru Kovil ...Mestro Ilayaraaja





இதுதான் இளையராஜா இசையின் தனித்தன்மை. மற்றவர்களின் பாடல்களை கேட்டால் உங்களுக்கு ட்யூன் மனதில் பதியும் அல்லது வரிகள் மனதில் பதியும், ராஜா இசையில் மட்டுமே முன்னிசை, இடையிசை, பின்னிசை, பின்னணி இசையென ஒவ்வொரு துணுக்கும் மனதில் பதிந்து விடும். அவர் பாடலை பாடத் துவங்கினால் உங்களை அறியாமல் இசை கோர்வைகளை முணுமுணுக்கத் துவங்கி விடுவீர்கள்.இது சமகாலத்தில் எந்த இசை கலைஞனும் சாதிக்காதது. அவர் பாடல்களை வெட்டி ஒட்டாமல் முழுமையாக உருவாக்குகிறார் என்பதே இதன் காரணம். 'ஓர்கானிக் மூசிக் ' என்பார்கள் இவ்வகை இயற்கையுடன் முழுமையாக இயைந்து இசைந்து இனைந்து உருவாக்கப்படும் கலைப் படைப்புகளை. சென்ற சில நூற்றாண்டுகளில் இசைக் கலைக்கென உருவான அப்படிப்பட்ட ஒரு முக்கிய ஜீனியஸ் களில் இளையராஜாவும் ஒருவர் ...

1 comment :

  1. மனதோடு கலந்த பாடல்.
    அழகாக வாசிச்சிருக்கிறீங்க அரசன்.

    ReplyDelete