tag:blogger.com,1999:blog-5860488698719333218.post1583986302010555491..comments2023-04-02T06:31:54.328-07:00Comments on மின்னேறிஞ்சவெளி : மங்களேஸ்வரி இரண்டாவது சண்டை Minnerinchavelihttp://www.blogger.com/profile/07184337897451539760noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5860488698719333218.post-39890505603624457382016-07-31T05:00:23.259-07:002016-07-31T05:00:23.259-07:00என்ன ஒரு எழுத்து நடை அரசன்..வாசித்து முடியும்வரை அ...என்ன ஒரு எழுத்து நடை அரசன்..வாசித்து முடியும்வரை அலுப்புத்தட்டுவதே இல்லை.. தனியாக இருந்து வாசித்துவிட்டு நம்மையறியாமல் சிரித்துவிடும்போது மற்றவர்கள் நம்மை ஒரு மாதிரியாக பார்க்கின்றார்கள்...<br /><br />உண்மையில் மனமார்ந்த பாராட்டுக்கள்..எழுத்துத்துறை உங்களை வலுக்கட்டாயமாக உள்வாங்கி தன்னைத் தானே பெருமைப்படுத்திக் கொள்ளும் நாள் ஒன்று விரைவில் வரும் என்றுதான் நான் நினைக்கின்றேன்..வாழ்த்துக்கள் நண்பரே.<br />journalisthttps://www.blogger.com/profile/10797326399691089277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5860488698719333218.post-5792755972144261202015-12-10T21:28:27.532-08:002015-12-10T21:28:27.532-08:00சிரிக்க மட்டும் கதையில் பஞ்சமே இல்லை. மங்கல்ஸ்சும்...சிரிக்க மட்டும் கதையில் பஞ்சமே இல்லை. மங்கல்ஸ்சும் நீங்களும் படுகிறபாடு , மனம் விட்டு சிரிக்க வைக்கிறது. அடுத்த தொடர்ச்சியை நினைத்து சிரிக்க தயார். கதையை கண்ட நேரம் முதல் வாசிக்க வேண்டும் என்ற அவா , அரைகுறையாக வாசிக்க கூடாது என்று பொறுமை காத்து படித்தேன் , சூப்பர் <br />Sakthyhttps://www.blogger.com/profile/04888375506557226707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5860488698719333218.post-55945587472285313692015-12-10T13:53:11.826-08:002015-12-10T13:53:11.826-08:00சும்மாவே அடுத்த பார்ட் எப்ப எழுதுவியள் எண்டு பாத்த...சும்மாவே அடுத்த பார்ட் எப்ப எழுதுவியள் எண்டு பாத்துட்டு இருப்பன்.இதில டிவிஸ்ட் வேற...<br />நாளைக்கே அடுத்த பகுதியை எழுதுங்கோ.Anonymoushttps://www.blogger.com/profile/12201184889424309541noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5860488698719333218.post-48022074156920848722015-12-10T12:46:41.253-08:002015-12-10T12:46:41.253-08:00நல்ல பீடிகை போட்டாச்சு ..
ம்ம் உண்மைதா பயத்தை தூர ...நல்ல பீடிகை போட்டாச்சு ..<br />ம்ம் உண்மைதா பயத்தை தூர வைப்பது நல்லது... ஒரு பிரயோசனமும் இல்லை <br />சிரிச்சிட்டே இருக்கிறேன் .. Anonymoushttps://www.blogger.com/profile/06301992321303734282noreply@blogger.com